Pages

அஞ்சலி

சர்வர் சுந்தரம் - நாகேஷ் நடித்து எனக்கு பிடித்த பல படங்களில் இதுவுமொன்று. நாகேஷ் நடிப்பு,  பாலச்சந்தர் வசனம் என்று கேஆர் விஜயா வைப்போல படம் 'பளிச்'னு இருக்கும்.

ம்ம்..வைத்தி, தருமியைத்தான் மறக்க முடியுமா?

காந்தி

காந்தி - தேசப்பிதா, இந்தியாவுக்கு விடுதலை வாங்கி தந்தவர், தேர்வில் ஐந்தோ,பத்தோ மதிப்பெண் கிடைக்கும் ஒரு முக்கிய வினா என்பதை தவிர பெரிய அபிப்பராயம் இருந்தில்லை.

பின்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக அவரை பற்றி தெரிந்து கொள்ளும்பொழுது சில ஆச்சரியங்கள், பல அதிர்ச்சிகள்! இன்னும் கொஞ்சம் 'ஆழமாக(!)' படிக்கும்பொழுது இந்த ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் சேர்ந்து குழப்பமே அதிகமாயின தவிர புரிந்தபாடில்லை.

இளையராஜா - 1976, 1977






1976

அதிசயம் அழைக்கிறது
பாலூட்டி வளர்த்த கிளி
உறவாடும் நெஞ்சம்

1977

கவிக்குயில்
ஓடிவிளையாடு தாத்தா
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
துணையிருப்பாள் மீனாட்சி

இதில் கவிக்குயில் மட்டும்தான் கேள்விப் பட்டபடம். இந்த படங்களோட பாடல்களை கானா பிரபா அல்லது கோபிநாத் கிட்டதான் கேக்கணும்!

சர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி?

ஒரு காலத்தில் சர்க்கரை நோயைப் பற்றிய எந்த விசயங்களும், செய்திகளும் முக்கியமாக பட்டதில்லை. 'அதிகமா இனிப்பு சாப்பிட்டா வரும். 40 வயசுக்கு அப்புறம் இனிப்ப குறைச்சிக்கிலாம். அதுக்கு இப்ப என்ன அவசரம்'  என்ற 'விசய ஞானத்தை' தவிர அதற்கு மேல் அதற்கு முக்கியதுவம் குடுத்ததில்லை. அலட்சியம்தான்..

2009 - புத்தகக் கண்காட்சி

'போனதடவை  வாங்கிய புத்தங்களே இன்னும் படிச்சி முடிக்கலை. அதலாம் படிச்சிட்டு இந்தப் புத்தகங்களை வாங்கலாமே....' வழக்கம்போல் மனைவியின் புராணம்!



புத்தகம் படிக்கிறமோ இல்லையோ வீடு முழுவதும் புத்தகமா இருக்கணும் ஒரு 'மன பிராந்தி' கல்லூரி படிக்கிற நாளிலிருந்து உண்டு.   உடுமலை இணையதளத்தில, இல்ல கிழக்கு பதிப்பகத்தில வாங்கணும் ......