Pages

மனதிலே.....

எத்தனை ஆண்டுகள் வாழ்வு பயணம் செய்தோம் என்பதைவிட, எத்தனை முறை பயணத்தினிடையே நின்று இன்னலுற்ற பிறர்க்கு உதவினோம் என்பதே பெரிது!

அடைந்த புகழினை வைத்து வாழ்வை அளப்பதைவிட
புரிந்த நன்மையை வைத்து அளவிடுதலே பொருத்தமாகும்.

@

உற்றாரை யான் வேண்டேன்
ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன்
கற்பனவும் இனிமையும்

உன்குரைகழறகே கற்றாலின் மனம்போலத்
கசிந்திருக வேண்டுவவே!

- திருவாசகம்

3 மறுமொழிகள்:

  1. said...

    இது என்ன தலைகீழ் விகிதமா? ;-)

  2. said...

    //உன்குரைகழறகே கற்றாலின் மனம்போலத்
    கசிந்திருக வேண்டுவவே!
    //

    ம்ம்ம்.. ஆமா.

  3. said...

    வாங்க, மேடம் ;) !!