Pages

அறிமுகம் - 2

இந்த வாரம் இன்னும் ரொம்ப வலைப்பூ மேய்ச்சிட்டு வந்த பிறகு, கொ<>சம் பயமாதான் இருக்குது.

அவசப்பட்டு இந்த பெருங்கடல குதிச்சிட்டோமா-னு? இங்க பெரிய பெரிய ஜாம்பாவான்கள் திமிங்கலம்-லா இருக்கிறப்போ நீ இங்க வந்து என்ன பண்ணப்போறனு மனதுகுள்ள இருந்து ஒரு அசிரீ.

உண்மைதான். இதலாம் தேவையில்லாத அதிகபிரசங்கித்தனம்தான்.

அதனாலன்ன, நம்ம குட்டி மீன் 'Nemo' போல ஒரு பக்கம் நீந்தலாம்-னு
கடற்கரைக்கு போனா, 'surfing' ...அது இது-னு ஒரு கூட்டம் பட்டைய கிளப்பிகிட்டு இருக்கிறப்போ...சின்ன குழந்தைங்க எப்படி கரைல நின்னுகிட்டு காலமட்டும் நனச்சிகிட்டு சந்தோஷமா இருப்பாங்களே அது மாதிரி..

எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.

அது சரி... ஏன் இந்தப் பக்கம் வந்தேன்னா...

இங்க இருக்கிற கட்டற்ற சுதந்திரத் தன்மை.... மொழி, இலக்கியம், புத்தகங்கள், அரசியல், விளையாட்டு, சினிமா..னு ஒன்னையும் விட்டு வைக்கிறதில்ல. எல்லாத்தையும் அக்கு வேரு, ஆணி வேரு-னு பிச்சி போட்டு உனக்கு எது தேவையோ அத எடுத்துக்கோ-னு சொல்லிட்டா ... அங்கதான் பிரச்சனையே!

எது சரி, எது தவறு-கிறத பாகுபடுத்தி சரியானத சரியா தெரி<>சிக்கணும் பாருங்க ...அங்கதான்...

ம்ம்ம்.. பார்க்கலாம்..

4 மறுமொழிகள்:

  1. said...

    vaanga vaanga valailuylaga piravasththakku valthukal

    niraya eludhunga niraiva elduhunga

  2. said...

    வாங்க, "கா.பி."!

    நன்றிங்க!!

  3. said...

    ஆஹா......... ஜோதியில் ஐக்கியமா?

    வாழ்த்து(க்)கள்.

    அறிமுகம்-3 வருமா? :-))))

    ச்சும்மா..........

  4. said...

    வாங்க "டீச்சர்"!

    உங்க கிட்ட பிடிச்சதே அந்த 'நக்கல்'தான்.. ;)

    /அறிமுகம்-3 வருமா? :-))))/

    /'அறிமுகம்'-லாம் படிச்சிங்களா? சும்மா கிறுக்கினது....இதலாம் படிச்சீங்களாக்கும்? ;)

    /ஆஹா......... ஜோதியில் ஐக்கியமா?/

    பெரியவங்க ஆசிர்வாதத்தோட... ;)