Pages

சனி, மார்ச் 1, 2008

மனதிலே.....

எத்தனை ஆண்டுகள் வாழ்வு பயணம் செய்தோம் என்பதைவிட, எத்தனை முறை பயணத்தினிடையே நின்று இன்னலுற்ற பிறர்க்கு உதவினோம் என்பதே பெரிது!

அடைந்த புகழினை வைத்து வாழ்வை அளப்பதைவிட
புரிந்த நன்மையை வைத்து அளவிடுதலே பொருத்தமாகும்.

@

உற்றாரை யான் வேண்டேன்
ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன்
கற்பனவும் இனிமையும்

உன்குரைகழறகே கற்றாலின் மனம்போலத்
கசிந்திருக வேண்டுவவே!

- திருவாசகம்