tag:blogger.com,1999:blog-6736965182079121853.post7308475116386096778..comments2019-12-20T23:21:36.615-08:00Comments on தென்றல்: ஜோதா அக்பர் (வரலாறு அல்ல)தென்றல்http://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6736965182079121853.post-31248528008904157862008-03-03T09:03:00.000-08:002008-03-03T09:03:00.000-08:00வாங்கங்க!//ஒருவேளை ரித்திக் போலதொரு அழகனை, திறம்பட...வாங்கங்க!<BR/><BR/>//ஒருவேளை ரித்திக் போலதொரு அழகனை, திறம்பட்ட நடிகனை மிஸ் பண்ணிட்டோமே என்ற ஏக்கமோ? ;-)<BR/>//<BR/><BR/>எதுக்கு சல்மான்,விவேக் ஓப்ராய் லாம் நினை படுத்திருங்க? ... <BR/>ம்ம்ம்...என்ன மண்ணாங்கட்டியோ?தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-58215492870259590992008-03-03T08:03:00.000-08:002008-03-03T08:03:00.000-08:00எப்பவும் போல பாயிண்ட் பாயிண்டா தான் சொல்லியிருக்கீ...எப்பவும் போல பாயிண்ட் பாயிண்டா தான் சொல்லியிருக்கீங்க. :-)<BR/><BR/>//ரித்திக் நடிப்பு அபாரம்; ஜஸ்வர்யா ராய் பச்சனுக்கு முகத்தில் எப்பவுமே ஒரு சோகம். வழக்கமான 'charm' missing...<BR/>//<BR/>ஒருவேளை ரித்திக் போலதொரு அழகனை, திறம்பட்ட நடிகனை மிஸ் பண்ணிட்டோமே என்ற ஏக்கமோ? ;-)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-34516137115810709352008-03-01T20:54:00.000-08:002008-03-01T20:54:00.000-08:00அய்யா, வணக்கம்!சில நண்பர்களின் பதிவில் நீங்கள் சொன...அய்யா, வணக்கம்!<BR/><BR/>சில நண்பர்களின் பதிவில் நீங்கள் சொன்ன மறு மொழியைப் படித்தபோதே 'அட... தமிழ் வலைப்பூவிற்கு ஒரு நல்வரவுதான்.. புதுவரவோனு' நினைச்சி பார்த்தா ...... ;)<BR/><BR/>உங்கள் பெருந்தன்மையான பாராட்டுக்கு நன்றி!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-88253963691264739222008-02-28T19:30:00.000-08:002008-02-28T19:30:00.000-08:00//படத்தின் இயக்குநர் ஒரு பேட்டியில்... " இந்த படம்...//படத்தின் இயக்குநர் ஒரு பேட்டியில்... " இந்த படம் 20% வரலாறு; 80% கற்பனை"னு சொன்னதால ரொம்ப வரலாற பத்தி ஆரய தேவையில்லை.//<BR/><BR/>உங்கள் பதிவுக்கு முதன் முறையாக வருகிறேன்.<BR/><BR/>ஒன்று, இரண்டு என எண்ணிக்கைப்படுத்தி உங்கள் விமரிசனங்களை அளித்த<BR/>விதம் அழகாக இருக்கிறது.<BR/><BR/>படத்தைத் தயாரித்தவர் இது 80 விழுக்காடு கற்பனை என்ற பிறகு அதில்<BR/>சர்ச்சை ஏன் எனப் புரியவில்லை. இன்னொரு கோணத்தில் பார்த்தால், <BR/>கல்கி யின் சிவகாமியின் செல்வன், பார்த்திபன் கனவு ஆகியவற்றில் தோன்றும்<BR/>பாத்திரங்களும் சரித்திரத்தில் நின்றவர்களே. ஆயினும் எழுத்தாளரின் கற்பனையும்<BR/>சொல்லவந்ததைச் சுவைபடச் சொல்லும் திறனும் உடையதாக இருப்பதால்தானே<BR/>நம்மை ஈர்க்கின்றன். இவற்றைச் சரித்திரம் அடிப்படையாகக் கொண்ட கதை<BR/>சாண்டில்யன் கதைகளும் அவ்வாறே. <BR/><BR/>//அக்பருக்கு, தன் பையன் சலீம் காதலை மட்டும் ஏத்துக்க முடியலை.. ஏன்..??//<BR/> <BR/>ஏகப்பட்ட குடும்பங்களில் இதே நிலைதான். காதல் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு <BR/>விதம். <BR/><BR/>மறுமுறையும் பாராட்டுகிறேன். உங்கள் மற்ற பதிவுகளையும் பார்த்து ரசித்திட<BR/>ஆவலைத் தூண்டுகிறது இந்தப் பதிவு.<BR/><BR/>சுப்புரத்தினம்.<BR/>தஞ்சை.<BR/>http://arthamullaValaipathivugal.blogspot.com<BR/>http://movieraghas.blogspot.com<BR/>http://meenasury.googlepages.com/homesury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-70453245619552154842008-02-19T20:11:00.000-08:002008-02-19T20:11:00.000-08:00கண்டிப்பா (ஒரு முறை) பார்க்கலாம், வவ்வால்!/அக்பர் ...கண்டிப்பா (ஒரு முறை) பார்க்கலாம், வவ்வால்!<BR/><BR/><BR/>/அக்பர் ஒரு பிளே பாய் வகையறா என்று சொல்வாங்க அதுப்பற்றி எதுவும் சொல்லலையா?/<BR/><BR/>அக்பரை "ரொம்ப" நல்லவரா காண்பிச்சிருக்காங்க...<BR/><BR/>இந்த கதைக்கு வரலாறு கதைபாத்திரங்களே தேவையில்லை!! ஆஷுதோஷ் கோவ்ரிகர் நம்ம ஷங்கர் மாதிரி போல...தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-76661583943370553422008-02-19T19:57:00.000-08:002008-02-19T19:57:00.000-08:00தென்றல், பார்க்க வேண்டிய படம்னு சொல்றிங்க, ஏற்கனவே...தென்றல், <BR/><BR/>பார்க்க வேண்டிய படம்னு சொல்றிங்க, ஏற்கனவே பார்க்கனும்னு நினைத்ததை உறுதிப்படுத்திட்டிங்க , கண்டிப்பாக பார்க்கணும்.<BR/><BR/>அக்பர் ஒரு பிளே பாய் வகையறா என்று சொல்வாங்க அதுப்பற்றி எதுவும் சொல்லலையா?வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.com