tag:blogger.com,1999:blog-6736965182079121853.post393100817272473113..comments2019-12-20T23:21:36.615-08:00Comments on தென்றல்: கல்லூரி - Iதென்றல்http://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6736965182079121853.post-25223909949882873002008-04-18T10:22:00.000-07:002008-04-18T10:22:00.000-07:00ஐயா.. நீங்களும் தூய வளனார் கல்லூரி மாணவரா....!! நீ...ஐயா.. நீங்களும் தூய வளனார் கல்லூரி மாணவரா....!! <BR/>நீங்க சொன்ன ஃபாதர் கள் பெயரலாம் கேள்விப்பட்டதுண்டு....<BR/><BR/>நான் படித்த ஆண்டு 1987-1995 ! +1 ல இருந்து அங்கதான்....!! 8 ஆண்டுகள்...<BR/>மறக்க முடியாத நினைவுகள்..... என்றென்றும்.... :)<BR/><BR/>இதில ஒரு சோகம்(!?) என்னன்னா.... நம்ம (தமிழ்) படங்கள வர கல்லூரி மாதிரிலாம் என்னால கற்பனைகூட பண்ணமுடியலை....<BR/><BR/>/அந்த 4 வருடங்கள் பொன்னான நாட்கள். 45 வருடங்கட்குப் பின்னே அதே லாலி<BR/>ஹாலில் சிறிது நேரம் உட்கார்ந்து அந்த நாட்களை நினைவு கூர்ந்தேன். /<BR/>லாலி ஹாலை பாத்தாலே தேர்வு பயம் மனசுக்குள்ள வந்திருது.... பல ஆண்டுகளுக்குப் பின் மனைவியை அழைத்துகொண்டு போனபோது ... 'அந்த' பயம் கொஞ்சம் குறைஞ்சதுனு சொல்லலாம்....;)<BR/><BR/>பி.கு: உங்க favourite கவிதாயினி (பதிவர்) 'நம்ம' கல்லூரிதான்....!!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-83790939096936224382008-04-18T09:26:00.000-07:002008-04-18T09:26:00.000-07:00நான் படித்த St. Joseph's College பற்றி ஒரு வல...நான் படித்த St. Joseph's College <BR/> பற்றி ஒரு வலைப்பதிவா ?<BR/> படிப்பதற்கே பெருமிதமாக இருக்கிறது.<BR/> 1957 முதல் 1961 வரை எனது கல்லூரி வாழ்க்கை இன்னமும் என்<BR/> மனதில் பசுமையாக இருக்கிறது எனின் தலையான காரணம்<BR/> வகுப்புகளில் முதன்மையாக இருந்த நீதி, ஒழுக்கம், கட்டுப்பாடு குறித்த <BR/> moral science classes வகுப்புகள் தான். நான் ஃபாதர் ஸிக்வீரா<BR/> அவர்கள் எனக்கு moral science வகுப்பும் ஆங்கிலமும் போதித்தார்கள்.<BR/> ஃபாதர் எர்ஹார்ட் எகனாமிக்ஸ், ஃபாதர் கன்ஸால்வஸ் ப்யூர் ஜ்யோமிதி,<BR/> ஃபாதர் பேஸ் ஆன்சிலரி பிஸிக்ஸ், பேராசிரியார் ஃப்ரான்ஸிஸ் ராஜ் அவர்கள்<BR/> ஸ்டாடிஸ்டிக்ஸ் எடுத்தனர். ப்ரொஃபசர் தாமஸ் ஸ்ரீனிவாசன் பாலிடிக்ஸ் எடுத்தார்.<BR/> நான் கணித அறிவைப் பெற்றதை விட எனது மதிப்பிற்குரிய பேராசிரியர்களிடமிருந்து<BR/> வாழ்வியல் எப்படி அறம் சார்ந்ததாக இருத்தல் வேண்டும் எனக்கற்றதுதான் அதிகம்.<BR/> அந்த 4 வருடங்கள் பொன்னான நாட்கள். 45 வருடங்கட்குப் பின்னே அதே லாலி<BR/> ஹாலில் சிறிது நேரம் உட்கார்ந்து அந்த நாட்களை நினைவு கூர்ந்தேன். <BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.<BR/> http://vazhvuneri.blogspot.com<BR/> http://meenasury.googlepages.com/homesury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-62585727381162160942008-04-06T14:29:00.000-07:002008-04-06T14:29:00.000-07:00வருகைக்கு மிக்க மகிழ்ச்சி, சார்!மலரும் நினைவுகள் ச...வருகைக்கு மிக்க மகிழ்ச்சி, சார்!<BR/><BR/>மலரும் நினைவுகள் சுட்டிக்கு நன்றி. <BR/>எந்த வருசம் சார் படிச்சீங்க?தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-89094148940005551852008-04-06T03:39:00.000-07:002008-04-06T03:39:00.000-07:00நான் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் படித்தவன் ...நான் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் படித்தவன் தான். என்னுடைய பதிவில் "யு ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்" தலைப்பில் 01/08/07 ல் எழுதியதைப் படியுங்கள். மறக்க முடியாத நாட்கள் அவை.<BR/>சகாதேவன்.சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.com