tag:blogger.com,1999:blog-6736965182079121853.post3462171040676325806..comments2019-12-20T23:21:36.615-08:00Comments on தென்றல்: அழகே, உன்னை ஆராதிக்கிறேன்!தென்றல்http://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6736965182079121853.post-84467825914744583052007-05-01T11:59:00.000-07:002007-05-01T11:59:00.000-07:00வணக்கம், அய்யா! வாங்க..!!/தெப்பக்குளத்துக்கு இந்தப...வணக்கம், அய்யா! வாங்க..!!<BR/><BR/>/தெப்பக்குளத்துக்கு இந்தப்பக்கம் அகஸ்தியர் புக் டிப்போ வுக்கு பக்கத்தில் இருந்த உயர்நிலைப் பள்ளியில்தான் நானும் படித்தேன்!/<BR/>ஓ..அப்படியா!<BR/>அய்யா... மாரீஸ் திரையரங்களாம் அப்ப இருந்ததா?<BR/><BR/>/அழகுகள் ஆறும் அருமையாக ஓடி இதமான தென்றலை வீசியது! /<BR/>எனக்கு (மட்டும்) ஒரு உண்மைய சொல்லுங்க.. நீங்க எப்பவுமே கவிதை(யா)தான் பேசுவீங்களா?.....இல்ல... நீங்க பேசினாலே அது கவிதையா?தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-17665381802696202382007-05-01T11:07:00.000-07:002007-05-01T11:07:00.000-07:00எனக்கும் பழக்கமான ஊரைத்தான்[திருச்சி] குறிப்பிட்டி...எனக்கும் பழக்கமான ஊரைத்தான்[திருச்சி] குறிப்பிட்டிருக்கிறீர்கள்.<BR/><BR/> தெப்பக்குளத்துக்கு இந்தப்பக்கம் அகஸ்தியர் புக் டிப்போ வுக்கு பக்கத்தில் இருந்த உயர்நிலைப் பள்ளியில்தான் நானும் படித்தேன்!<BR/><BR/>அழகுகள் ஆறும் அருமையாக ஓடி இதமான தென்றலை வீசியது!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-11273053257878252372007-05-01T08:51:00.000-07:002007-05-01T08:51:00.000-07:00வாங்க, டாக்டர்.Delphine! அந்த தெப்பக்குளத்த வழியா ...வாங்க, டாக்டர்.Delphine! <BR/><BR/>அந்த தெப்பக்குளத்த வழியா .. கல்லூரி போகுறதே ஒரு இனிமையான 'கலர்புல்லான' அனுபவம்தான்.... ம்ம்ம்ம்!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-70368035463486484472007-04-27T11:17:00.000-07:002007-04-27T11:17:00.000-07:00வேலையெல்லாம் முடிச்சிட்டே வாங்க, மணிகண்டன்!நன்றி!!...வேலையெல்லாம் முடிச்சிட்டே வாங்க, மணிகண்டன்!<BR/><BR/>நன்றி!!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-77597762819938000892007-04-27T10:33:00.000-07:002007-04-27T10:33:00.000-07:00தென்றல்,என்னையும் இந்த ஆட்டத்துக்கு கூப்பிட்டதுக்க...தென்றல்,<BR/><BR/>என்னையும் இந்த ஆட்டத்துக்கு கூப்பிட்டதுக்கு நன்றி. சீக்கிரமே எழுதிடறேன். ஆணி கொஞ்சம் அதிகமா இருக்கறதால திட்டமிட்டபடி பதிவு போட முடியலை.மணிகண்டன்https://www.blogger.com/profile/00103321558562272986noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-17624634433805063312007-04-19T18:15:00.000-07:002007-04-19T18:15:00.000-07:00/மங்கை said....இன்றைக்கு தான் பார்த்தேன்..அழகான பத.../மங்கை said....<BR/>இன்றைக்கு தான் பார்த்தேன்..அழகான பதிவு...<BR/>/<BR/><BR/>நன்றி-ங்க!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-17828724852579497312007-04-19T16:38:00.000-07:002007-04-19T16:38:00.000-07:00இன்றைக்கு தான் பார்த்தேன்..அழகான பதிவு...இன்றைக்கு தான் பார்த்தேன்..அழகான பதிவு...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-80381328846653530442007-04-16T06:09:00.000-07:002007-04-16T06:09:00.000-07:00நன்றி, கோபிநாத்!/ம்ம்ம்.....உங்க குட்டி தென்றலுக்க...நன்றி, கோபிநாத்!<BR/><BR/>/ம்ம்ம்.....உங்க குட்டி தென்றலுக்கு என் வாழ்த்துக்கள் ;-) /<BR/><BR/>மிக்க நன்றி!<BR/><BR/>மீண்டும் சந்திப்போம்! :)தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-78267318935043325372007-04-15T07:52:00.000-07:002007-04-15T07:52:00.000-07:00வணக்கம் தென்றல் உங்க அழகு எல்லாம் உங்களின் பதிவின்...வணக்கம் தென்றல் <BR/><BR/>உங்க அழகு எல்லாம் உங்களின் பதிவின் பெயர் போலவே தென்றல் வீசுது. <BR/><BR/>\\அப்பொழுது சென்ற இரயில் பயணங்கள் .... குறிப்பாக புகைவண்டியுடன் போட்டி போட்டு ஓடும் மரங்களை பார்த்துக்கொண்டே நண்பனுடன் படிக்கட்டில் உட்காந்து சினிமா, விளையாட்டு, வாழ்க்கை என பேசிய அந்த தருணங்கள் ..\\<BR/><BR/>பயணம் என்றாலே அழகுதான் இதில் நண்பர்களுடன் என்றால் இன்னும் அழகுதான். பல நேரங்களில் பேச மறந்த விஷயங்களை மனம்திறந்து பேசிய கணங்களை மறக்கவே முடியாது. அப்படியே பழைய ஞாபகத்திற்கு கொண்டு போகுது உங்க அழகு ;-)<BR/><BR/>\\என் மகள் செய்கின்ற ஒவ்வொன்றும் அழகான குறும்புகள்தான். அவள் 'அம்மாவாகி', அவள் அம்மா 'kid' ஆகி அவள் 'kid'யை மிரட்டுவதாகட்டும், அவள் 'teacher'ஆகி, நாங்கள் 'students' என்று நடக்கும் 'விளையாட்டுகள்' ஆகட்டும்... எல்லாமே அழகான குறும்புகள்தான். \\<BR/><BR/>ம்ம்ம்.....உங்க குட்டி தென்றலுக்கு என் வாழ்த்துக்கள் ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-1388850196755171242007-04-14T20:42:00.000-07:002007-04-14T20:42:00.000-07:00/அழகான பதிவு தென்றல்./நன்றி, இலவசக்கொத்தனார் ...ம்.../அழகான பதிவு தென்றல்./<BR/>நன்றி, <BR/>இலவசக்கொத்தனார் ...ம்ம்ம்<BR/>....இலவசம், கொத்தனார்... கொத்ஸ்.... உங்களை எப்படி கூப்பிடிறது..?<BR/>சரிங்க.. 28ம் தேதி முடிவு பண்ணிக்கலாம்!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-67284814752016201902007-04-12T19:42:00.000-07:002007-04-12T19:42:00.000-07:00//பழைய ஞாபகங்களை மீட்டிப் பார்ப்பதே ஒரு அழகான சாலை...//பழைய ஞாபகங்களை மீட்டிப் பார்ப்பதே ஒரு அழகான சாலையில் நடந்துபோவதுபோலதான் இல்லையா...?"//<BR/><BR/>அதுக்குத்தானே இந்த தொடரை ஆரம்பித்து வைத்தது. :)) அழகான பதிவு தென்றல். மற்றவை நேரில் - ஏப்ரல் 28 அன்று!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-59472308662980815332007-04-12T14:26:00.000-07:002007-04-12T14:26:00.000-07:00/தமிழ்நதி ...மூணாப்பு பையன் மாதிரி அனுமதியெல்லாம் .../தமிழ்நதி ...மூணாப்பு பையன் மாதிரி அனுமதியெல்லாம் கேட்டுவிட்டு 'அழகான'ஒரு பதிவைப் போட்டிருக்கிறீர்கள்.:) /<BR/><BR/>:)<BR/><BR/>/பழைய ஞாபகங்களை மீட்டிப் பார்ப்பதே ஒரு அழகான சாலையில் நடந்துபோவதுபோலதான் இல்லையா...?/<BR/><BR/>பின்னூட்டத்தில் அழகு சேர்த்ததிற்கு நன்றி, தமிழ்நதி!<BR/><BR/>/சினேகிதி ... <BR/>Thenral..pear a parthidu neenga oru pen endu ninathu viden (ean endu sariya theriyella).<BR/>/<BR/>என் நண்பரின் மகள் பெயர், தென்றல்.<BR/>இப்படிலாம் கேள்விவரும் அப்ப தோணலை. ;)<BR/>[நம்ம பதிவெல்லாம் யாரு படிக்கப் போறாங்க-னு ஒரு "நம்பிக்கை"யா கூட இருக்கலாம் ;);)] <BR/><BR/>வாங்க, ஜோ! <BR/><BR/>/நீங்களும் நம்ம கல்லூரி தானா ?/<BR/><BR/>வாவ்... மகிழ்ச்சி-ங்க! நான் உங்களுக்கு மெயில் அனுப்புறேன். நம்ம கதைய 'அங்க' வச்சிக்கலாம்.<BR/><BR/>/அழைப்புக்கு நன்றி! /<BR/>ஏற்றமைக்கு நன்றி!<BR/><BR/>/செல்வநாயகி.... அன்பான அழைப்புக்களை மறுக்கவும் முடியாமல், இதையெல்லாம் சட்டென நினைத்த நேரத்துக்கு எழுதும் ஆர்வமும் வராமல் ஒரு வித்தியாசமான அவஸ்தையில் இருக்கிறேன்:)) /<BR/><BR/>செல்வநாயகி, உங்களுக்கு நேரம் கிடைக்கும்பொழுது அழகைச் சொல்லுங்கள், (வழக்கமான) அழகுடன்...<BR/><BR/>தமிழ்நதி சொன்னதையே இங்கு குறிப்பிடுகிறேன்..<BR/>"நீங்கள் அழைத்திருப்பவர்களில் செல்வநாயகியின் எழுத்துக்கள் எனக்கும் பிடிக்கும்.(அதற்காக மற்றவர்களைப் பிடிக்காதென்றில்லை) 'அழகான' அவருடைய பதிவையும் எதிர்பார்த்திருக்கிறேன்.பழைய ஞாபகங்களை மீட்டிப் பார்ப்பதே ஒரு அழகான சாலையில் நடந்துபோவதுபோலதான் இல்லையா...?"<BR/><BR/>நன்றி, செல்வநாயகி!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-74693931745228532382007-04-12T10:24:00.000-07:002007-04-12T10:24:00.000-07:00ஆழியூரானிடம் மாட்டிய கிறுக்கையே இன்னும் எழுதாமல் ப...ஆழியூரானிடம் மாட்டிய கிறுக்கையே இன்னும் எழுதாமல் போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறேன் நான். இப்ப நீங்களும் அழகுல வேற மாட்டவெச்சிட்டீங்களா:))<BR/><BR/>அன்பான அழைப்புக்களை மறுக்கவும் முடியாமல், இதையெல்லாம் சட்டென நினைத்த நேரத்துக்கு எழுதும் ஆர்வமும் வராமல் ஒரு வித்தியாசமான அவஸ்தையில் இருக்கிறேன்:)) <BR/><BR/>உங்களின் அழகு பற்றிய பார்வை நன்றாக இருக்கிறது. அன்பில் வெளிப்படாத அழகு வேறு எதில் இருக்க முடியும்? தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-5359064213186635392007-04-12T10:22:00.000-07:002007-04-12T10:22:00.000-07:00தென்றல், நீங்களும் நம்ம கல்லூரி தானா ? நானும் 6 வ...தென்றல்,<BR/> நீங்களும் நம்ம கல்லூரி தானா ? நானும் 6 வருடங்கள் அங்கு தான் ,அப்துல் கலாம் படித்த துறையில் தான் படித்தேன்.<BR/><BR/>அழைப்புக்கு நன்றி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-48502863170852560422007-04-12T09:26:00.000-07:002007-04-12T09:26:00.000-07:00Thenral..pear a parthidu neenga oru pen endu ninat...Thenral..pear a parthidu neenga oru pen endu ninathu viden (ean endu sariya theriyella).<BR/><BR/>Kalluri ellarukume alakana idam than.<BR/>appuram kulanthaikal...solave thevai ilai:-))சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6736965182079121853.post-38136357580139768422007-04-12T08:07:00.000-07:002007-04-12T08:07:00.000-07:00முதலில் நான் போட்ட பின்னூட்டத்தை இணையத்தொடர்பு க...முதலில் நான் போட்ட பின்னூட்டத்தை இணையத்தொடர்பு குழப்பி விழுங்கிவிட்டது. மூணாப்பு பையன் மாதிரி அனுமதியெல்லாம் கேட்டுவிட்டு 'அழகான'ஒரு பதிவைப் போட்டிருக்கிறீர்கள்.:) உங்கள் பதிவின் வழியாக அழகான,அன்பான ஒரு குடும்பத்தையும் பார்க்கக் கிடைத்தது. நீங்கள் அழைத்திருப்பவர்களில் செல்வநாயகியின் எழுத்துக்கள் எனக்கும் பிடிக்கும்.(அதற்காக மற்றவர்களைப் பிடிக்காதென்றில்லை) 'அழகான'அவருடைய பதிவையும் எதிர்பார்த்திருக்கிறேன்.பழைய ஞாபகங்களை மீட்டிப் பார்ப்பதே ஒரு அழகான சாலையில் நடந்துபோவதுபோலதான் இல்லையா...?தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.com